உடலில் வெண்புள்ளி (
Leukoderma ,Vitiligo ) எனப்படும்
நிறக்குறைபாட்டினை சில
ஆண்டுகளுக்கு முன்புவரை
வெண்குஷ்டம் என அழைத்து
வந்தனர்.ஆனால் அதற்கும்
குஷ்டம் என்னும்
நோய்க்கும் சிறிதளவும் தொடர்பில்லை,அரசாங்கம் இந்த குறைபாட்டினை
வெண்புள்ளி என அழைக்க ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த
குறைபாடு பெரும்பாலும் இளம்பருவத்தினருக்கே வருகிறது.இது தொற்று
நோயோ, பரம்பரை நோயோ அல்ல,இது ஒரு நிறக்குறைபாடு
மட்டுமே.இந்த நிறக்குறைபாடு குறித்த போதிய விழிப்புணர்வு இன்மையால்
வெண்புள்ளி பாதிப்புள்ளவர்கள் பெரும் துயரங்களை
அடைகின்றனர்.இந்தியாவில் 4 சதவிதம் பேருக்கு (6 கோடி பேருக்கு) இந்த
குறைபாடு இருப்பதாக தெரிகிறது. இந்திய அரசின் பாதுகாப்பு
அமைச்சகத்தின் (D.R.D.O -Defence Research and Development Organisation )
ஆராய்ச்சிப்பிரிவால் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து இந்த குறைபாட்டை சரி
செய்கிறது , எனவே நண்பர்கள் இந்த குறைபாடு உடையோர் தங்கள்
தொடர்பு வட்டத்தில் இருந்தால் இந்த செய்தியை பகிர்ந்து அவர்களுக்கு
உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்,பணம் பார்க்கும் நோக்கில் பலரும்
இந்த குறைபாட்டுக்கு மருந்து இருப்பதாக விளம்பரங்கள் செய்து
ஏமாற்றுகின்றனர் அதை தவிர்த்து அரசாங்கம் கண்டுபிடித்துள்ள மூலிகை
மருந்தை வாங்கி இந்த குறைப்பாட்டை சரி செய்யலாம், 300 முதல் 400
நாட்கள் சாப்பிட்டு வர பழைய இயல்பு நிறம் திரும்ப வருவதாக
பயன்படுத்திவர்கள் கூறுகிறார்கள்.
For Medicine and details Contact
No.6,Patel Nagar,Kamashi Rao Street,
West Tambaram,(Near ESI Hospital)
Chennai-600045.
Phone: 044-22265507/65381157

சோரியாசிஸ் மற்றும் வெண்குஸ்டம் நோய்களுக்கு நிரந்தர குணம் தரும் மூலிகை எண்ணை.
பதிலளிநீக்குவணக்கம் நண்பர்களே.....
நான் மருத்துவர் (Doctor) அல்ல...நான் சோரியாசிஸ் நாேயினால் 12 வருடம் பாதிக்கப்பட்டு அனைத்து விதமான மருந்துகளை சாப்பிட்டும் குணமே ஆகாத இந்த நாேய், தேனி மாவட்டம் , மயிலாடும்பாறை அருகே வழிப்பாேக்கில் பாேன சித்தர் கூறிய மூலிகை எண்ணை யை தயார் செய்து உபயாேகபடுத்த 90 நாட்களில் குணமடைந்தது. எந்தவித பத்தியமும் இல்லாமல்.
சோரியாசிஸ் மற்றும் வெண்குஸ்டம் நாேய் பாதிப்பு உள்ள நண்பர்கள் எனது வாட்ஸ்அப்பில் தொடர்பு காெள்ளவும்.....
9566750595
சோரியாசிஸ் மற்றும் வெண்குஸ்டம் நோய்களுக்கு நிரந்தர குணம் தரும் மூலிகை எண்ணை.
பதிலளிநீக்குவணக்கம் நண்பர்களே.....
நான் மருத்துவர் (Doctor) அல்ல...நான் சோரியாசிஸ் நாேயினால் 12 வருடம் பாதிக்கப்பட்டு அனைத்து விதமான மருந்துகளை சாப்பிட்டும் குணமே ஆகாத இந்த நாேய், தேனி மாவட்டம் , மயிலாடும்பாறை அருகே வழிப்பாேக்கில் பாேன சித்தர் கூறிய மூலிகை எண்ணை யை தயார் செய்து உபயாேகபடுத்த 90 நாட்களில் குணமடைந்தது. எந்தவித பத்தியமும் இல்லாமல்.
சோரியாசிஸ் மற்றும் வெண்குஸ்டம் நாேய் பாதிப்பு உள்ள நண்பர்கள் எனது வாட்ஸ்அப்பில் தொடர்பு காெள்ளவும்.....
9566750595
சோரியாசிஸ் நோய்க்கு நிரந்தர தீா்வு பெற, வெட்பாலை எண்ணெயை சோரியாசிஸ் பாதிக்கபட்ட இடத்தில் பூசி வர நிரந்தர தீா்வு கிடைக்கும், வெட்பாலை எண்ணெய் வேண்டும் என்றால் இந்த எண்ணில் தொடா்பு கொள்ளவும் 9489847246 இதை ஒரு சேவையாக செய்து வருகின்றேன், நன்றி
பதிலளிநீக்குசோரியாசிஸ் நோய்க்கு நிரந்தர தீா்வு பெற, வெட்பாலை எண்ணெயை சோரியாசிஸ் பாதிக்கபட்ட இடத்தில் பூசி வர நிரந்தர தீா்வு கிடைக்கும், வெட்பாலை எண்ணெய் வேண்டும் என்றால் இந்த எண்ணில் தொடா்பு கொள்ளவும் 9489847246 இதை ஒரு சேவையாக செய்து வருகின்றேன், நன்றி
பதிலளிநீக்கு